அதிரடி சோதனையில் சிக்கிய 650 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள்; ஒரே பகுதியில் இவ்வளவு பிளாஸ்டிக்கா? அதிகாரிகள் அதிர்ச்சி...

 
Published : Jul 20, 2018, 12:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
அதிரடி சோதனையில் சிக்கிய 650 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள்; ஒரே பகுதியில் இவ்வளவு பிளாஸ்டிக்கா? அதிகாரிகள் அதிர்ச்சி...

சுருக்கம்

650 kg Plastic products caught sudden review

திருப்பூர் 

திருப்பூரில் உள்ள தாராபுரம் பகுதியில் மட்டும் நடத்தப்பட்ட அதிரடி சோதனயில் 650 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த ஒரு பகுதியில் மட்டும் இவ்வளவு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதா? என்று அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தாராபுரம் பகுதியில் மட்டும் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில் 650 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது என்றால் திருப்பூர் முழுவதும் இன்னமும் பயன்பாட்டில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறிந்து பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

மனமிறங்கி வந்த இபிஎஸ்..! தாழியை உடைத்த ஓ.பி.எஸ்... அதிமுக -பாஜக கூட்டணியில் ஆடுபுலி ஆட்டம்..!
பறக்கும் அரண்மனை வந்தாச்சு.. அரசு வால்வோ பேருந்துகள்.. எந்தெந்த வழித்தடங்கள்? எவ்வளவு கட்டணம்?