வீட்டில் இருக்கும் புதையலை எடுப்பதாக கூறி ரூ.2 இலட்சம் அபேஸ்; கூட்டாளிகளுடன் சிக்கிய போலி சாமியார்...

First Published Aug 3, 2018, 10:20 AM IST
Highlights
Rs.2 lakhs abase fake priest and friends caught


திருச்சி

திருச்சியில் வீட்டில் இருக்கும் புதையலை எடுக்க பூசை செய்ய வேண்டும் என்று கூறி ரூ.1 இலட்சத்து 75 ஆயிரத்தை அபேஸ் செய்த போலி சாமியார், கூட்டாளிகளுடன் பிடிபட்டார்.

click me!