ஜெயிலில் தள்ளிய நீதிபதி... ஆர்டர் காப்பியை படிக்காமல் கன்ஃபூயூசனில் வெளியே விட்ட அதிகாரி

 
Published : May 17, 2018, 04:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
ஜெயிலில் தள்ளிய நீதிபதி... ஆர்டர் காப்பியை படிக்காமல் கன்ஃபூயூசனில் வெளியே விட்ட அதிகாரி

சுருக்கம்

pulal jail prison wrong relese

தண்டையார் பேட்டை ரவி கொலை முயற்சி  வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை ஓராண்டு குண்டர் தடுப்புக்காவலில் வைக்கவேண்டுமென மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு நகல் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் புழல் சிறையில் சிறைத்துறை அதிகாரியாக பிரதீப் பணியாற்றி வருகிறார். அங்கு கைதியாக இருக்கும் ரவி மீது குண்டர் சட்ட ஆணை வந்துள்ளதை விடுதலை ஆணையென தவறாக  கருதி சிறை அதிகாரி பிரதீப் கைதி ரவியை விடுதலை செய்துள்ளார். இதனால் சிறைத்துறை இவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறைத்துறை நிர்வாகம் இவரை இடை நீக்கம் செய்துள்ளது. மேலும் துறைவாரியான விசாரணைக்கும் உத்திரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளுக்கு கொத்தாக 9 நாட்கள் விடுமுறை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டம்!
மகாத்மா காந்தி மீது வன்மம்.. 100 நாள் வேலை திட்டம் மாற்றத்துக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!