மஃப்டியில் ஊருக்குள் புகுந்த காவலாளர்கள்; கிராமத்தினரை வம்பிழுத்து தாக்கியதால் வெடித்தது போராட்டம்...

First Published Jul 28, 2018, 7:10 AM IST
Highlights
police entered in village in mufti attacked villagers people held in Struggle


திருவள்ளூர்

திருவள்ளூரில் மஃப்டியில் ஊருக்குள் புகுந்த காவலாளர்கள், அங்கு நின்று பேசிக் கொண்டிருந்தவர்களை வம்பிழுத்து தாக்கியதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

click me!