பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்; போராட்டத்தில் குதித்ததும் ஓடிவந்து சமரச பேச்சுவார்த்தை...

First Published Jul 27, 2018, 9:09 AM IST
Highlights
people held in siege protest for demanding drinking water


திருநெல்வேலி

திருநெல்வேலியில் பல மாதங்களாக குடிநீரின்றி அவதிப்படும் மக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகே கோரிக்கைகள் நிறைவேற்ற அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.

click me!