40 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர்; இந்த தண்ணீர் போதாது என்று கோதாவில் குதித்த மக்கள்; போராட்டத்தால் பரபரப்பு...

First Published Jul 31, 2018, 8:48 AM IST
Highlights
people held in road block protest for Drinking water


திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 40 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிப்பதை கண்டித்தும், முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

click me!