தனிப்பட்ட காரணத்துக்காக ராஜினாமா செய்கிறேன்!! ஓபிஎஸ் உருக்கம்

Asianet News Tamil  
Published : Feb 05, 2017, 08:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
தனிப்பட்ட காரணத்துக்காக ராஜினாமா செய்கிறேன்!! ஓபிஎஸ் உருக்கம்

சுருக்கம்

முதலமைச்சர் ஒ பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்,இது தொடர்பாக கவர்னருக்கு கடிதமும் அனுப்பி விட்டார் 

அதிமுக பொது செயலாளர் சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்பதற்காக ஓபிஎஸ் தனது பொறுப்பை துறக்கிறார் 

இந்த நிலையில் இன்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவ் விற்கு அனுப்பி உள்ளார் 

அந்த கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாகும் ,தனது கோரிக்கையை ஏற்று கொள்ளவேண்டும் எனவும் ஓபிஎஸ் ராஜினாமா கடிதத்தில் குறிபிட்டுள்ளார் 

PREV
click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!