முதலமைச்சர் பிரசார வாகனத்தில் அதிரடி சோதனை.!ஸ்டாலின் காருக்குள் நுழைந்த பறக்கும் படை அதிகாரிகள்.!

முதலமைச்சர் பிரசார வாகனத்தில் அதிரடி சோதனை.!ஸ்டாலின் காருக்குள் நுழைந்த பறக்கும் படை அதிகாரிகள்.!

Published : Mar 31, 2026, 01:02 PM IST

முதலமைச்சர் வாகனத்தில் அதிரடி சோதனை! தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வாகனத்தைத் தஞ்சை அருகே உள்ள சாலியமங்கலத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மறித்தனர். அதிநவீன பாதுகாப்புடன் வந்த முதலமைச்சரின் காரை அதிகாரிகள் முழுமையாகச் சோதனையிட்டனர். காரின் உட்பகுதி மற்றும் பொருட்கள் வைக்கும் இடங்களை ஆய்வு செய்த பின், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் இல்லாததால் வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தச் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

02:18Vijay | 2 + 1 திட்டம்....234ல் எத்தனை சீட் வெற்றி? விஜய் கைக்கு வந்த ரிப்போர்ட் !
02:16திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்...கூட்டணியின் எதிர்காலம் என்ன?
03:22பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை... டிவிகே வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு...
03:43வில்லிவாக்கம் TVK வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | Aadhav Arjuna | Loyola College
02:15தமிழ்நாடு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு 2026....
01:05Next CM | முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..!
03:13கூடுதல் வாக்குப்பதிவு ஆகிருப்பதை போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது ...அது உண்மை இல்லை! திருமாவளவன் பேட்டி
03:14Next CM | முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..!
02:51முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் விஜய்.. சிக்கலில் திமுக, அதிமுக..! தவெகவின் மாஸ்டர் பிளான்
03:34தவெகவுக்கு 60 தொகுதிகள் உறுதி.! 40 தொகுதிகளில் இழுபறியாம்.! பூகம்பம் கிளப்பும் சர்வே முடிவுகள்.!