கல்வி அமைச்சரே உடனடியாக பதவி விலகு! சென்னையில் அனல் பறக்கும் நீட் எதிர்ப்புப் போராட்டம் !

கல்வி அமைச்சரே உடனடியாக பதவி விலகு! சென்னையில் அனல் பறக்கும் நீட் எதிர்ப்புப் போராட்டம் !

Published : Jul 24, 2026, 08:17 PM IST

சென்னை தியாகராய நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அலுவலகம் முன்பாக, நீட் (NEET) தேர்வுக்கு எதிராக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் அமைப்பினர் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், மாணவர்களின் உரிமைகளைப் பறிக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். அமைதியான வழியில், மலர்க் கொத்துகளை வழங்கி தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வரும் இந்த மாணவர் போராட்டத்தை அடக்க காவல்துறை முனைவதாகவும், எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் உறுதியளித்துள்ளனர்.

05:53விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் கூட்டுறவு வங்கிகள்: மாவட்ட ஆட்சியரிடம் திரண்டு முறையீடு
02:25நீட் கொடுமைக்கு முடிவு கட்டும் வரை பின்வாங்க மாட்டோம்! - மதுரையில் மாணவர்கள் ரயில் மறியலால் பரபரப்பு
01:01நீட் முறைகேடு, காவல் மரணங்களை மூடி மறைக்கப் பார்க்கிறீர்களா? - விசிக வன்னியரசு அதிரடி பேட்டி
09:04நீட் முறைகேடு, காவல் மரணங்களை மூடி மறைக்கப் பார்க்கிறீர்களா? - விசிக வன்னியரசு அதிரடி பேட்டி
04:12நீட் தேர்வை ரத்து செய்...! மத்தியக் கல்வி அமைச்சரின் பதவியைப் பறிக்கக் கோரி SFI, DYF-யினர் முழக்கம்!
07:06நீட் போராட்டத்தில் மாணவர்கள் இல்லை....தீவிரவாதிகளும் ரவுடிகளும் இருக்கிறார்கள் - நயினார் நாகேந்திரன்
02:42திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி சுவாதி திருவிழா கோலாகலம்!
02:10ராகுல் காந்தி போராட்டத்திற்கு தடைகளா? – மத்திய அரசின் போக்கை கடுமையாக சாடிய அமைச்சர் ராஜமோகன்!
03:01Magalir Urimai Thogai: ரூ.2,500 உடனே கிடைக்க இந்த அப்டேட் அவசியம்.! 2 நிமிடத்தில் ஈசியா செய்யலாம்.!