மக்கள் குறைகளை கேட்க அதிரடி ஆய்வில் இறங்கிய நீலகிரி ஆட்சியர்; ஆக்கிரமிப்புக்கும் இரும்புக்கரம் நீட்டி அசத்தல்...

First Published Aug 1, 2018, 1:57 PM IST
Highlights
neelagiri collector stepped in study people worries


நீலகிரி
 
உதகையில் உள்ள கிராமத்து மக்களின் குறைகளைக் கேட்கவும், அடிப்படை வசதிகள் கிடைத்துள்ளதா? என்றும் அதிரடியாக ஆய்வு செய்தார் நீலகிரி ஆட்சியர். பேருந்து நிலையங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிரடியாக உத்தரவிட்டார்.

 

click me!