மாநில உரிமையில் அலட்சியமா?" — மருத்துவ சீட்கள் விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு சரமாரி கேள்வி

மாநில உரிமையில் அலட்சியமா?" — மருத்துவ சீட்கள் விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு சரமாரி கேள்வி

Published : Jul 30, 2026, 06:03 PM IST

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை ஒப்படைப்பது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு குறித்துத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், காலியாக உள்ள இடங்களைத் தமிழகத்திற்கு மீட்டெடுக்கவும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், கரூர் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பான மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்வது குறித்தும் அவர் கருத்து பகிர்ந்துள்ளார்.

02:15சட்டப்பேரவையில் திமுகவினர் அநாகரிகமாக நடந்துகொள்வதை மக்கள் பார்க்க வேண்டும் ! நிர்மல் குமார் பேச்சு
02:47எல்லாம் Proof ஓட இருக்கு, OPEN பண்ண வைக்காதிங்க ! சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி
04:11கேட்காமலேயே பல நல்ல திட்டங்களை தந்த முதல்வருக்கு நன்றி! – நலத்திட்டங்கள் குறித்து வன்னி அரசு பேச்சு
02:28சட்டமன்றத்தில் கோபப்படுவதை , வெளிநடப்பு செய்வதை தவிர்க்க வேண்டும் ! J.C.D. பிரபாகரன் அதிரடி
06:30"சவுதியில் உயிரிழந்த தமிழரின் உடலை தாயகம் கொண்டுவர வேண்டும்!" ஈபிஎஸ் வலியுறுத்தல்!
03:11"3 துறை ஃபைல் என் டேபிள்ல இருக்கு... எப்ப வேணுமோ அப்ப ஓபன் பண்ணுவேன்!" - CM விஜய் அதிரடி பேச்சு!
02:13விவசாயிகள் வாழ்வில் பால் வார்த்த முதலமைச்சர் ! ஆவின் பால் தட்டுப்பாடு நீங்கும் ! நன்றி சொல்லிய MLA !
04:26ஒரு திட்டம் போடப்பட்டால் அதற்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு கொள்கை என சொல்ல வேண்டும் - திமுக MLA எ.வ.வேலு
03:29முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்- திமுக MLA E.V.வேலு
02:38பெயா் மாற்றம் என்பது கலைஞா் ஆட்சியிலும் இருந்தது..! சுட்டிக்காட்டிய அமைச்சா் ராஜ்மோகன்