மதுரையில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா: திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

Published : Jun 05, 2026, 02:05 PM IST

பக்தி பரவசம்: மதுரையில் பால்குடம், வேல், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்! மதுரை ஜெயம்புறா பகுதியில் உள்ள புகழ்பெற்ற வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.உள்ளூர்வாசியான பிரீமா கூறுகையில், இக்கோவில் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும், வேண்டுதல்கள் நிறைவேறியதால் ஆண்டுக்காண்டு பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்த பக்தர்கள் பால்குடம், வேல், மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும், அம்மனுக்குச் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடத்தப்பட்டன. பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் இந்த அம்மனைத் தரிசித்து, நேர்த்திக்கடன் செலுத்த மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான மக்கள் இங்கு வருகை தருகின்றனர்.

08:30விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சிறப்பு மானியம்! | அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம் 2026
07:00தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள்: மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பரபரப்பு பேட்டி
03:13தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பு
07:28வேலைவாய்ப்பின்மையை தீர்ப்பதற்கான திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை - பிரேமலதா விஜயகாந்த் !
06:12வீடு திரும்பிய உதயநிதி ஸ்டாலின் .... வீட்டிற்கு முன் குவிந்த மக்கள் ! உற்சாகத்தில் தொண்டர்கள்
05:50எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியே இல்லை! – உதயநிதி பேச்சைக் கேட்டு பொங்கி எழுந்த நிர்மல் குமார்!
04:20உதயநிதி ஸ்டாலினை வீடு புகுந்து கைது செய்த போலீஸ்... ஆர்ப்பாட்டத்தில் குதித்த திமுகவினர் !
03:16வீடு புகுந்து அதிரடி கைது ! உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைப் பேச்சுக்கு காவல்துறை அதிரடி ! வைரல் வீடியோ
03:36Cauvery Issue : கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிகளில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடந்த டாப் 10 சம்பவங்கள்!
03:19பன்னாட்டுத் தொழிற்பேட்டையில் முதலமைச்சர் விஜய்யின் அதிரடி களம் இறக்கம் – பிரம்மாண்ட முதலீடுகள்?