மதுரையில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா: திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

Published : Jun 05, 2026, 02:05 PM IST

பக்தி பரவசம்: மதுரையில் பால்குடம், வேல், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்! மதுரை ஜெயம்புறா பகுதியில் உள்ள புகழ்பெற்ற வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.உள்ளூர்வாசியான பிரீமா கூறுகையில், இக்கோவில் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும், வேண்டுதல்கள் நிறைவேறியதால் ஆண்டுக்காண்டு பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்த பக்தர்கள் பால்குடம், வேல், மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும், அம்மனுக்குச் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடத்தப்பட்டன. பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் இந்த அம்மனைத் தரிசித்து, நேர்த்திக்கடன் செலுத்த மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான மக்கள் இங்கு வருகை தருகின்றனர்.

08:49முதல்வர் சட்டமன்றத்தை ஒரு திரைப்பட அரங்கமாக மாற்றாமல் இருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:13அப்பாவ அங்க தேடாதிங்க....மக்கள் மனதில் போய் தேடுங்க இருப்பேன்! முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!
02:41Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
08:21"மின் வாரியத்தின் ரகசியங்கள் அம்பலம் ! அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட அதிரடி வெள்ளை அறிக்கை!"
05:53புதிய மைல்கல்: தமிழ்நாட்டில் 300 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
03:09சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!
04:13"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!
09:33"நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகிறவர்.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” - செங்கோட்டையன்
10:57"சினிமா காட்டி ஏமாற்ற முடியாது!" முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி கொடுத்த மரண மாஸ் பதிலடி!
08:28அரசு வேலை கனவு நனவானது... TNPSC தேர்வானவர்களுக்கு ஆணை வழங்கிய விஜய்!