மதுரையில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா: திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

Published : Jun 05, 2026, 02:05 PM IST

பக்தி பரவசம்: மதுரையில் பால்குடம், வேல், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்! மதுரை ஜெயம்புறா பகுதியில் உள்ள புகழ்பெற்ற வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.உள்ளூர்வாசியான பிரீமா கூறுகையில், இக்கோவில் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும், வேண்டுதல்கள் நிறைவேறியதால் ஆண்டுக்காண்டு பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்த பக்தர்கள் பால்குடம், வேல், மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும், அம்மனுக்குச் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடத்தப்பட்டன. பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் இந்த அம்மனைத் தரிசித்து, நேர்த்திக்கடன் செலுத்த மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான மக்கள் இங்கு வருகை தருகின்றனர்.

08:18#சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டைத்தான் வருகிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
02:18உடனடி நடவடிக்கை தேவை!" – நேபாள வெள்ளத்தில் தவிக்கும் தமிழர்கள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசர ஆய்வு!
04:16DMK-ADMK-BJP : திமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமையப்போவதைச் சொல்லும் 5 முக்கிய அரசியல் அறிகுறிகள்!
04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
04:04தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!