மதுரையில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா: திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

Published : Jun 05, 2026, 02:05 PM IST

பக்தி பரவசம்: மதுரையில் பால்குடம், வேல், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்! மதுரை ஜெயம்புறா பகுதியில் உள்ள புகழ்பெற்ற வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.உள்ளூர்வாசியான பிரீமா கூறுகையில், இக்கோவில் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும், வேண்டுதல்கள் நிறைவேறியதால் ஆண்டுக்காண்டு பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்த பக்தர்கள் பால்குடம், வேல், மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும், அம்மனுக்குச் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடத்தப்பட்டன. பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் இந்த அம்மனைத் தரிசித்து, நேர்த்திக்கடன் செலுத்த மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான மக்கள் இங்கு வருகை தருகின்றனர்.

03:35TVK vs DMK | புறக்கணித்த மேயர்... புறந்தள்ளிய எம்.எல்.ஏ! சென்னையில் அரங்கேறும் ‘ஈகோ’ யுத்தம்!
05:30மத நல்லிணக்கம் போற்றுவோம்: காயிதே மில்லத் நினைவிடத்தில் தமிழக முதல்வர் விஜய்!
05:08அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு மற்றும் டிஜிட்டல் வசதிகள் துவக்கம்.
04:01எங்கள் சின்னத்தில் போட்டியிடவே விருப்பம்; ஏன் முடியவில்லை? துரை வைகோ பதில்!
02:09தமிழக புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் பொறுப்பேற்பு! | Mahesh Kumar Aggarwal IPS
03:34ரூட்டை மாற்றிய அண்ணாமலை.! தமிழக அரசியலில் என்ன மாற்றம் ஏற்படும்? மலைக்க வைக்கும் திருப்பங்கள்.!
02:58ஜூன் மாதம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்கும்? உடனே செக் பண்ணுங்க.!
04:36"இப்போ போட்டி திமுகக்கும் தவெகவுக்கும் மட்டும்தான்!" – விஜய் பரபரப்பு பேச்சு
04:41"தற்குறி கூட்டம் உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது!" – விஜய் கடும் விமர்சனம்