கோயில், பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் சாராயக் கடை; படையாக சென்று கிராம மக்கள் போராட்டம்...

Asianet News Tamil  
Published : Jul 28, 2018, 02:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
கோயில், பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் சாராயக் கடை; படையாக சென்று கிராம மக்கள் போராட்டம்...

சுருக்கம்

liquor shop near temple and school village people fight

விருதுநகர்

விருதுநகரில் கோயில், பள்ளிக்கூடம் இருக்கும் இடங்களில் சாராயக் கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்தது. இதனை எதிர்த்து சாராயக் கடை முன்பு திரண்ட கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

PREV
click me!

Recommended Stories

விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளன..! கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை.. திருமாவளவன் விளக்கம்
47 வயது சுபாஷினி 21 வயது சுந்தர்.. இருவரும் செய்த வேலை.. சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?