புத்துயிர் பெறப்போகும் ஏரிகள்; முதற்கட்டமாக ரூ.72 இலட்சம் செலவில் பணிகள் தொடக்கம்; ஆட்சியர் ஆய்வு...

First Published Jul 18, 2018, 8:23 AM IST
Highlights
lakes reconstructed Rs 72 lakhs for three lakes Collector review


நாமக்கல்

நாமக்கல்லில் உள்ள 23 ஏரிகளை புனரமைப்பதற்காக ரூ.737.50 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக ரூ.72 இலட்சம் செலவில் மூன்று ஏரிகள் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

இவர்களோடு பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் கோபி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கௌதமன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன், தாசில்தார்கள், அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகளும் உடனிருந்தனர்.

click me!