மத்தவங்கள பத்தி பேசமாட்டேன், வேல இருக்குப்பா" கைபுள்ளைக்கு அடி பலமா இருக்குமோ...

மத்தவங்கள பத்தி பேசமாட்டேன், வேல இருக்குப்பா" கைபுள்ளைக்கு அடி பலமா இருக்குமோ...

Published : Mar 18, 2026, 05:04 PM IST

சிபிஐ விசாரணை முடிந்து சென்னை திரும்பிய செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடந்த துயரமான சம்பவங்கள் குறித்து சிபிஐ எழுப்பிய கேள்விகளுக்கு, சாட்சிகளின் அடிப்படையில் தான் முறையான விளக்கங்களை அளித்ததாகக் குறிப்பிட்டார். விசாரணை ஆணையத்தின் முன் வழங்கப்பட்ட தகவல்கள் என்பதால், அந்த ரகசியங்களைக் காக்கும் பொருட்டு கேள்விகள் மற்றும் பதில்களைப் பகிரங்கமாக வெளியிட முடியாது என்று அவர் தெரிவித்தார். மேலும், காலை 10:30 மணிக்கே ஆஜராகுமாறு தமக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், அதன்படி உரிய நேரத்தில் சென்று ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கூறினார்.

04:49யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் ! பிரேமலதா எச்சரிக்கை
04:05பிறந்த நாளில் வாழ்த்து மழையில் நனைந்த பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்கள் புடைசூழ கேக் வெட்டி கொண்டாட்டம்
04:09நம் முதல்வர் சிறப்பாக செயல்படுவதால் தான் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது ! அப்பாவு பேட்டி
03:47பாஜக ...அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற முயற்சியில் வெற்றி பெற்று விட்டார்கள் ! புகழேந்தி பேட்டி
03:10பதுங்கி பாயுமா இந்த புலி? ஷோபா சந்திரசேகரிடம் பகிர்ந்த ரகசியம்.. நிராகரிப்புக்கான உண்மையான காரணம்
03:39சிலிண்டர் கிடைக்காததற்கு மோடி அய்யா - வா காரணம்? ஈரான் மற்றும் உலக நாடுகளை தான் கேட்க வேண்டும்...
03:01உதகையில் ஆலங்கட்டியுடன் கொட்டி தீர்த்த கனமழை..! பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
03:12நோ கூட்டணி...சிங்கம் போல் சிங்கிளாக களமிறங்கும் தவெக - விஜய் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?
04:13தேரை இழுத்து தெருவில் விட்ட ஆதவ் அர்ஜுனா.! மீண்டும் ரஜினி அரசியல்.! அரசியல் களம் சூடுபிடிக்குமா?