மத்தவங்கள பத்தி பேசமாட்டேன், வேல இருக்குப்பா" கைபுள்ளைக்கு அடி பலமா இருக்குமோ...

மத்தவங்கள பத்தி பேசமாட்டேன், வேல இருக்குப்பா" கைபுள்ளைக்கு அடி பலமா இருக்குமோ...

Published : Mar 18, 2026, 05:04 PM IST

சிபிஐ விசாரணை முடிந்து சென்னை திரும்பிய செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடந்த துயரமான சம்பவங்கள் குறித்து சிபிஐ எழுப்பிய கேள்விகளுக்கு, சாட்சிகளின் அடிப்படையில் தான் முறையான விளக்கங்களை அளித்ததாகக் குறிப்பிட்டார். விசாரணை ஆணையத்தின் முன் வழங்கப்பட்ட தகவல்கள் என்பதால், அந்த ரகசியங்களைக் காக்கும் பொருட்டு கேள்விகள் மற்றும் பதில்களைப் பகிரங்கமாக வெளியிட முடியாது என்று அவர் தெரிவித்தார். மேலும், காலை 10:30 மணிக்கே ஆஜராகுமாறு தமக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், அதன்படி உரிய நேரத்தில் சென்று ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கூறினார்.

02:58சென்னையில் இடி, மின்னலுடன் விடாமல் மழை ஊத்தப்போகுது.. வானிலை மையம் அப்டேட்
03:40நாளை திருநெல்வேலிக்கு மக்களை சந்திப்பதற்கு தலைவர் விஜய் வருகிறார் ! புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
04:42தமிழ்நாட்டை ஒருபோதும் டெல்லிக்கு அடிபணிய வைக்க முடியாது ! தமிழச்சி தங்கப்பாண்டியன் பேட்டி
03:14ரூ.1,020 கோடி ஊழல் புகார்.! KN நேருவின் அஸ்திவாரத்தை அசைக்கும் ED ! சிக்கப்போகும் அதிகாரிகள்.!
02:48Sathankulam Case | இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?
03:24ஒரு தலைமுறை மாற்றத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு... அதிகாரத்தைக் கைப்பற்றுவது எங்கள் நோக்கமல்ல...
02:53Jayalalithaa Assets: ஹைதராபாத்தில் ஜெயலலிதா சொத்துக்களை கவனிப்பது யார்? தொடரும் மர்மம்!
04:11இலவசத்திற்கு கையேந்தி நிற்க யார் காரணம்.! கிழித்து தொங்கவிட்ட சிமான்.!
05:17சாத்தான்குளம் வழக்கில் 9 காவலர்களுக்கு மரண தண்டனை ! செல்வப்பெருந்தகை வரவேற்பு
03:25மானமுள்ள திமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.! கொங்கு மண்டலம் எங்களுக்குத்தான்! விளாசிய அண்ணாமலை