மத்தவங்கள பத்தி பேசமாட்டேன், வேல இருக்குப்பா" கைபுள்ளைக்கு அடி பலமா இருக்குமோ...

மத்தவங்கள பத்தி பேசமாட்டேன், வேல இருக்குப்பா" கைபுள்ளைக்கு அடி பலமா இருக்குமோ...

Published : Mar 18, 2026, 05:04 PM IST

சிபிஐ விசாரணை முடிந்து சென்னை திரும்பிய செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடந்த துயரமான சம்பவங்கள் குறித்து சிபிஐ எழுப்பிய கேள்விகளுக்கு, சாட்சிகளின் அடிப்படையில் தான் முறையான விளக்கங்களை அளித்ததாகக் குறிப்பிட்டார். விசாரணை ஆணையத்தின் முன் வழங்கப்பட்ட தகவல்கள் என்பதால், அந்த ரகசியங்களைக் காக்கும் பொருட்டு கேள்விகள் மற்றும் பதில்களைப் பகிரங்கமாக வெளியிட முடியாது என்று அவர் தெரிவித்தார். மேலும், காலை 10:30 மணிக்கே ஆஜராகுமாறு தமக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், அதன்படி உரிய நேரத்தில் சென்று ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கூறினார்.

02:26அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
03:06TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!
02:02திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி ! | TVK Vijay
03:04டிப்டாப் உடையில் வாங்கிங்.! மாஸ் காட்டிய மு.க.ஸ்டாலின் | MK Stalin Kodaikanal Visit
03:39TVK Vijay | பட்டு வேட்டி,மேல் துண்டு அணிந்து முருகனை தரிசித்த தவெக தலைவர் !
03:23தமிழ்நாட்டில் ஒரு மினி மாலத்தீவு... வெறும் 300 ரூபாயில் சுற்றிப்பார்க்கலாம் - மிஸ் பண்ணிடாதீங்க..!
02:18Vijay | 2 + 1 திட்டம்....234ல் எத்தனை சீட் வெற்றி? விஜய் கைக்கு வந்த ரிப்போர்ட் !
02:16திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்...கூட்டணியின் எதிர்காலம் என்ன?
03:22பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை... டிவிகே வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு...
03:43வில்லிவாக்கம் TVK வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | Aadhav Arjuna | Loyola College