மத்திய அரசுக்கு எதிராக திரளும் இந்திய விவசாயிகள்; நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட முடிவு... 

First Published Jul 21, 2018, 1:19 PM IST
Highlights
Indian farmers raised against central government decided to held jail filling protest


விருதுநகர்

மத்திய அரசைக் கண்டித்து ஆகஸ்டு மாதம் 9-ஆம் தேதி நாடு முழுவதுமுள்ள விவசாயிகளை திரட்டி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக விருதுநகரில் நடந்த விவசாய சங்க மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

எனவே, விவசாயிகளுக்கு விரோதமாக நடக்கு மத்திய அரசைக் கண்டித்து ஆகஸ்டு மாதம் 9-ஆம் தேதி நாடு முழுவதுமுள்ள விவசாயிகளை திரட்டி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று தெரிவித்தார்.

click me!