கன்னியாகுமரியில் கடற்சீற்றம்; உயரே எழும்பிய அலைகளால் சுற்றுலாப் பயணிகள் பீதி; படகு போக்குவரத்தும் ரத்து...

 
Published : Jul 24, 2018, 10:28 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
கன்னியாகுமரியில் கடற்சீற்றம்; உயரே எழும்பிய அலைகளால் சுற்றுலாப் பயணிகள் பீதி; படகு போக்குவரத்தும் ரத்து...

சுருக்கம்

heavy waves Kanyakumari sea tourists get panic boat travel Cancelled

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அலைகள் உயரே எழும்பி பார்ப்போரை பயமுறுத்தின. இதனால் முக்கடல் சங்கமத்தில் குளிக்கவும், திருவள்ளூவர் சிலைக்குச் செல்லும் படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.

இந்த கடல் சீற்றத்தால் நேற்று கடற்கரையை ஒட்டிய பகுதிகளி சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று குறைவாகவே இருந்தது. 

PREV
click me!

Recommended Stories

பக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! பழனி முருகன் கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டிற்கு தனி கேரக்டர் உள்ளது..! பீகார் மாதிரி இல்லை.. அமித்ஷாவுக்கு உதயநிதி சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்