நாளை நடைபெறுகிறது மதுரையின் மகத்தான திருவிழா: உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு!

நாளை நடைபெறுகிறது மதுரையின் மகத்தான திருவிழா: உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு!

Published : Sep 16, 2026, 11:05 PM IST

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் (திருக்குடமுழுக்கு) நாளை மிக விமரிசையாக நடைபெறுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும், உலகெங்கிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர்.குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோவில் கோபுரங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மின் விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நிர்வாகத்திற்காகப் பல்வேறு சிறப்பேற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வரலாற்றுத் தருணத்தின் பிரம்மாண்டமான ட்ரோன் காட்சிகள் வெளியாகி பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

05:38மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: கோலாகலமாகத் தொடங்கிய புனித யாகசாலை பூஜைகள்!
03:56UPI கட்டண முறைக்கு எதிர்ப்பு...கூட்டணி நிலைப்பாடு பற்றி காங்கிரஸ் எம்பி பிரவீண் சக்ரவர்த்தி பரபரப்பு
05:01மத்திய குற்றப்பிரிவு காவலத்துறை சோதனை குறித்து அன்பில் மகேஸ் பரபரப்பு விளக்கம்!
03:37திருச்சியில்: விவசாயிகளின் பந்தலை தடுத்து, காவல்துறை தங்களுக்கு மட்டும் பந்தல் அமைத்ததாக கொந்தளிப்பு
03:46தாராபுரம் இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி கார்த்திகா தீவிர பிரச்சாரம் மற்றும் வேட்புமனு தாக்கல்!
05:51கிருஷ்ணகிரி சிப்காட்டை குப்பைக் கிடங்காக மாற்றுவதா? - சௌமியா அன்புமணி
04:58சென்னையில் 12,000 வலம்புரி சங்குகளால் உருவாக்கப்பட்ட 40 அடி விநாயகர் சிலை !
02:44திருச்சியில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை: சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து!
02:42விநாயகர் சதுர்த்தி: திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடந்த சிறப்பு பூஜைகள்!