அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் தீடீர் ஆர்ப்பாட்டம்; தன்னாட்சி அதிகாரத்தை நீக்க வலியுறுத்தல்...

 
Published : Jul 20, 2018, 09:28 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் தீடீர் ஆர்ப்பாட்டம்; தன்னாட்சி அதிகாரத்தை நீக்க வலியுறுத்தல்...

சுருக்கம்

Government College Professors Demonstration in thiruvarur

திருவாரூர்

மத்திய அரசு கொண்டுவந்த கல்வி நிறுவங்களுக்கான தரவாரியான தன்னாட்சி அதிகாரம் நீக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!