பொங்கல் பண்டிகைக்கு கவர்னர் வாழ்த்து

 
Published : Jan 13, 2017, 10:37 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
பொங்கல் பண்டிகைக்கு கவர்னர் வாழ்த்து

சுருக்கம்

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக மக்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கான வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

தமிழர்களின் திருநாள் பொங்கல் பண்டிகையை மக்கள், இனிப்புடன் கொண்டாட வேண்டும். விவசாயிகள், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அறுவடை செய்து, மேன்மேலும் வளம் பெற வேண்டும். இதன் மூலம் நாடும் வளம் பெற வேண்டும்.

இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?