அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து – அதிகாலையில் பரபரப்பு!

Published : Dec 01, 2018, 11:34 AM IST
அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து – அதிகாலையில் பரபரப்பு!

சுருக்கம்

சென்னை பாடி மேம்பாலம் அருகே கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இன்று அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சுமார்  2 மணி நேரம் போராடி தீணைப்பு வீரர்கள்,தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதையொட்டி அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதையொட்டி அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதையொட்டி அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதையொட்டி அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மக்களே பயப்படாதீங்க.. உங்க வாக்குக்கு நான் கேரண்டி.. உத்தரவாதம் கொடுக்கும் இபிஎஸ்!
தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்!