"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி

"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி

Published : Mar 11, 2026, 10:06 PM IST

திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கடுமையாகச் சாடினார். "பொய் வாக்குறுதிகளைக் கூறி, மக்களை ஏமாற்றி திமுக ஆட்சியைப் பிடித்தது" என்று அவர் குற்றம் சாட்டினார். தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு மக்களை வஞ்சித்து வருவதாகவும், தற்போது தமிழகத்தில் நடப்பது 'கொள்ளையடிக்கும் கூட்டம்' என்றும் அவர் விமர்சித்தார். இந்த மக்கள் விரோத ஆட்சியை விரட்டி அடிக்கவே அதிமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளதாக ஈபிஎஸ் சூளுரைத்தார். நிர்வாகத் திறமையின்மையால் மக்கள் அவதிப்படுவதாகவும், இதற்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் பேசினார்.

02:03சேகர்பாபுவுக்கும் சினோரா அசோக்குக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம்...| Dmk | Tvk
03:06திமுகவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் ! எம்.பி கனிமொழி பேட்டி
02:44திருமணக் கோலத்திலேயே வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றிய புதுமணத் தம்பதி !
05:25அண்ணா நகரில் தனது வாக்கினைப் பதிவு செய்தார் நடிகர் விஷால்! | TN Elections 2026
02:38சென்னையில் வாக்களித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி !
04:46வாக்கு சாவடிக்கு வந்த விஐபிக்கள்..! வாரிசையில் நின்று வாக்களித்த பிரபலங்கள்.! | TN Election 2026
07:41ஓட்டு போட வர்றவங்களை சும்மை தொந்தரவு செய்யாதீங்க.! வாக்கு செலுத்தியபின் அண்ணாமலை பேட்டி
03:35கோயம்புத்தூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது வாக்கினைப் பதிவு செய்தார்!
03:32TN Election 2026 | தேனியில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் !
03:17தனது வாக்கினைப் பதிவு செய்தார் நடிகர் சிவகார்த்திகேயன்! | Actor Sivakarthikeyan