தோண்டும் இடமெல்லாம் சிலைகள்... அதிர்ச்சியில் சிலை தடுப்புப் பிரிவினர்! அதகளம் பண்ணும் பொன் மாணிக்கவேல்...
First Published Oct 6, 2018, 4:46 PM ISTசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் குழு, தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பெரும் தொழிலதிபர்கள் சிக்கி வருகிறார்கள். சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகள், டிஎஸ்பி சுந்தரம் தலைமையில் போயஸ் கார்டனில் சோதனை நடத்தி வருகிறார்கள்.