தாராபுரம் இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி கார்த்திகா தீவிர பிரச்சாரம் மற்றும் வேட்புமனு தாக்கல்!

தாராபுரம் இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி கார்த்திகா தீவிர பிரச்சாரம் மற்றும் வேட்புமனு தாக்கல்!

Published : Sep 16, 2026, 09:02 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் (NTK) சார்பில் விவசாய சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகா அவர்கள் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தாராபுரம் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு, உப்பார் அணை நீர் பிரச்சனை மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஆனைமலையாறு - நல்லாறு திட்டங்களை நிறைவேற்றுவதே தனது முதன்மை நோக்கம்" எனத் தெரிவித்தார். மேலும், தொகுதியில் நிலவும் பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தமக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

03:37திருச்சியில்: விவசாயிகளின் பந்தலை தடுத்து, காவல்துறை தங்களுக்கு மட்டும் பந்தல் அமைத்ததாக கொந்தளிப்பு
03:46தாராபுரம் இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி கார்த்திகா தீவிர பிரச்சாரம் மற்றும் வேட்புமனு தாக்கல்!
05:51கிருஷ்ணகிரி சிப்காட்டை குப்பைக் கிடங்காக மாற்றுவதா? - சௌமியா அன்புமணி
04:58சென்னையில் 12,000 வலம்புரி சங்குகளால் உருவாக்கப்பட்ட 40 அடி விநாயகர் சிலை !
02:44திருச்சியில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை: சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து!
02:42விநாயகர் சதுர்த்தி: திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடந்த சிறப்பு பூஜைகள்!
03:19சேகர் பாபு அவருக்கு எல்லாத்தையும் பண்றதுதான் அதிகாரிகளோட வேலையா? அமைச்சர் எஸ். ரமேஷ் கேள்வி
03:04அனைத்து திட்டங்களும் மக்களை நாடிச் செல்கிற நிலையிலே இருக்கிறது.! செங்கோட்டையன் பேட்டி
04:54ஆர்.கே. நகரில் விஜய் ரூபத்தில் விநாயகர் சிலைகள்: உற்சாகத்தில் த.வெ.க தொண்டர்கள்!