காலியானது திமுக கூடாரங்கள்.! வெறிச்சோடியது அண்ணா அறிவாலயம் !

காலியானது திமுக கூடாரங்கள்.! வெறிச்சோடியது அண்ணா அறிவாலயம் !

Published : May 04, 2026, 05:04 PM IST

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தொடக்க முன்னேற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னை் அண்ணா அறிவாலயம் திமுக தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்படுகின்றன; இது திமுக பின்னடைவைச் சுட்டிக்காட்டுகிறது. வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ப நிலவரப்படி தவெக 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் இருந்து அதிரடி காட்டுகிறது. திமுக வெற்றி பெற்றால் கொண்டாடுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த கூடாங்களை தொண்டர்கல் அகற்றினர்.

01:30காலியானது திமுக கூடாரங்கள்.! வெறிச்சோடியது அண்ணா அறிவாலயம் !
02:44போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் திமுக-வை பந்தாடும் விஜய்... அடேங்கப்பா இத்தனை ஓட்டு லீடிங்கா?
02:10விசில் அடித்து கொண்டாடிய விஜய் தந்தை எஸ்ஏசி.! தளபதி வெற்றியை கொண்டாடிய குடும்பத்தினர்.!
01:47தேர்தல் முடிவுகள் விஜய் இல்லத்தில் பரபரப்பு ! தளபதி வீட்டருகே குவிந்த பாதுகாப்பு படை வீரர்கள் !
02:16விஜய்க்காக திருத்தணியில் எஸ்.ஏ. சந்திரசேகர் அர்ச்சனை .!TVK வெற்றிக்காக முருகன் கோவிலில் பிரார்த்தனை
02:38ஏழுமலையானை மனமுருகி பிரார்த்தனை செய்த திரிஷா.! தேர்தல் வெற்றி உறுதி என கோஷமிட்ட ரசிகர்
03:27ராஜரத்தினம் மைதானத்தில் வாக்கு எண்ணிக்கை - பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் !
02:41"டெபாசிட்" தப்புமா? தரிக்கெட்டுப் போகுமா? - தேர்தல் களத்தின் அனல் பறக்கும் கணக்குகள்!
04:40விஜய் பெயரில் ஏராளமாக சூதாட்டம் நடக்கிறது ..! திருமாவளவன் அதிரடி பேட்டி