மிதிவண்டி வாங்கித் தராததால் மகள் தூக்குப்போட்டு தற்கொலை; தந்தை கதறல்...

Asianet News Tamil  
Published : Jul 20, 2018, 01:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
மிதிவண்டி வாங்கித் தராததால் மகள் தூக்குப்போட்டு தற்கொலை; தந்தை கதறல்...

சுருக்கம்

Daughter hang and suicide for not bought bicycle ...

திருவள்ளூர்

திருவள்ளூரில் தந்தை மிதிவண்டி வாங்கித் தராததால் மனமுடைந்த மகள் வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் உத்தரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டுக்கு திரும்பிய தந்தை, மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதார். 

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர் ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் காவலாளர்கள்.  இதுகுறித்து சிப்காட் காவலாளர்கள் வழக்குப்பதிந்து மாணவியின் தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

எம்எல்ஏக்களை ஏலம் எடுத்து முதல்வரான ஈபிஎஸ்.! கிழித்து தொங்க விட்ட முதலமைச்சர் ஸ்டாலின்... !
யுபிஎஸ்சி தேர்வில் அநீதியா? ஆணிவேரையே பிடுங்கியெறியும் மத்திய அரசு! மாநிலங்களவையில் புயலை கிளப்பிய வில்சன்