திண்டுக்கல்லில் பயங்கர வெடி சத்தம்.. பூமி அதிர்ந்ததால் பொதுமக்கள் பீதி

 
Published : Apr 28, 2018, 10:19 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
திண்டுக்கல்லில் பயங்கர வெடி சத்தம்.. பூமி அதிர்ந்ததால் பொதுமக்கள் பீதி

சுருக்கம்

cracker explosives sound in dindigul

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென இரு முறை பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. வெடி சத்தத்தின்போது நில அதிர்வும் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

என்ன வெடி சத்தம் என தெரியாமல் மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். நில அதிர்வு, பொதுமக்களிடையே அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!