புனுகுப்பூனை, முயலை வேட்டையாடிய மாணவர்கள் 2 பேர் கைது..!!

 
Published : Oct 18, 2016, 02:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
புனுகுப்பூனை, முயலை வேட்டையாடிய மாணவர்கள் 2 பேர்  கைது..!!

சுருக்கம்

திண்டுக்கல் அருகே புனுகுப்பூனை மற்றும் முயலை வேட்டையாடிய கல்லூரி மாணவர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகே உள்ள தனியார் வங்கி காவலாளி ஒருவரின் துப்பாக்கியை எடுத்து சென்று புனுகுப்பூனை மற்றும் முயலை கல்லூரி மாணவர்கள் வேட்டையாடியுள்ளனர்.

இதனை அறிந்த வனத்துறையினர் இந்த வேட்டையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர்.

மேலும், இவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி, கட்டுத் தோட்டாக்கள், ஆட்டோ மற்றும் வேட்டையாடிய புனுகுப்பூனை, முயல் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!