
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு சேர்ந்த மக்களின் தற்போதைய நிலைமை குறித்து, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்கவும், தேவையான அவசர உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.