அரியலூரில் பேருந்துகள் நேருக்குநேர் மோதல்... 10 பேர் பலி?

Published : Oct 18, 2018, 05:27 PM IST
அரியலூரில் பேருந்துகள் நேருக்குநேர் மோதல்... 10 பேர் பலி?

சுருக்கம்

அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்டம் அருகே சிலால் பகுதியில் 2 தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்டம் அருகே சிலால் பகுதியில் 2 தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த விபத்து குறித்து உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜயகாந்த் தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்த முக்கிய அம்சங்கள்!
எதிரிக்கும் வரக்கூடாத சோகம்; மாணவியின் கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த தந்தை, சகோதரி