சென்னை துறைமுகத்திற்கு வரும் லாரிகளுக்கு அதிரடி தடை

Asianet News Tamil  
Published : Mar 18, 2017, 05:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
சென்னை  துறைமுகத்திற்கு வரும்  லாரிகளுக்கு  அதிரடி தடை

சுருக்கம்

ban for lorries in port

கப்பல் வழியாக  கள்ளநோட்டுகளை கடத்துவதாக வந்த  சந்தேகத்தின்  அடிப்படையில்  தற்போது சென்னை  துறைமுகத்திற்கு  வரும்  அனைத்து லாரிகளுக்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம்  துறை முகத்திலிருந்து லாரிகள் மற்றும் கண்டேய்னர்கள் வெளியே செல்லவும் , வெளியிலிருந்து துறைமுகத்திற்குள்  செல்லும்  லாரிகளுக்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 8  மணி நேரமாக  நடந்த  சோதனையில்,  சுங்கத்துறையினர், வருவாய் அதிகாரி புலனாய்வு துறை அதிகாரிகள் என  மொத்தம்  5௦ அதிகாரிகளுக்கு மேல்  தீவிரமாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .

இதனால்துறைமுக பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது . மேலும்  தங்கம்  உள்ளிட்ட  விலையுர்ந்த  பொருட்களும் கடத்தப்படுவதாக  வந்த  தகவலையடுத்து  சந்தேகத்தின்  பேரில் சோதனை  நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 

PREV
click me!

Recommended Stories

கே.என்.நேருவை விடாமல் சுத்துப்போடும் அதிமுக..! முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி!
இனி தவெகவினர் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது.! புஸ்ஸி ஆனந்த் அதிரடி.. என்ன காரணம்?