அனிதாவின் தற்கொலைக்கு காரணம் மத்திய அரசுதான் - விஜயகாந்த்

 
Published : Sep 02, 2017, 05:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
அனிதாவின் தற்கொலைக்கு காரணம் மத்திய அரசுதான் - விஜயகாந்த்

சுருக்கம்

Anita suicide is the central government

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய அரசுதான் காரணம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

மருத்துவக்கனவு பாதியில் கருகியதை தாங்க முடியாமல் மாணவி அனிதா தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார். அவரின் இறப்புக்கு நியாயம் கேட்டு, மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் கட்சி தலைவர்களும், மாணவியின் இறப்புக்கு மத்திய - மாநில அரசுகளே என குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் பக்ரீத் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய அரசுதான் காரணம் என்று விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! பழனி முருகன் கோவில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டிற்கு தனி கேரக்டர் உள்ளது..! பீகார் மாதிரி இல்லை.. அமித்ஷாவுக்கு உதயநிதி சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்