திருவான்மியூரில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் அஜித் குமார்! | Actor Ajith

திருவான்மியூரில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் அஜித் குமார்! | Actor Ajith

Published : Apr 23, 2026, 10:00 AM IST

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் குமார் (Ajith Kumar), சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு அதிகாலையிலேயே வருகை தந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

02:58தேர்தல் எதிரொலி....வெறிச்சோடிய ராமேஸ்வரம் ! - பக்தர்கள் வருகை இன்றி காணப்பட்ட முக்கிய இடங்கள்
04:03திமுக வேட்பாளர் உதவியாளரிடம் ரூ.2 கோடி சிக்கியதா?! மறுக்கும் திமுக வேட்பாளர்...
02:10ஒருநாள் முழுவதும் இலவச பயணம்.! யார் யாருக்கெல்லாம் தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க.!
02:02சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு குட்நியூஸ்! மத்திய அரசு முக்கிய தகவல்
03:35தொகுதி வரையறை தோல்விக்கு எடப்பாடி வருத்தப்படுகிறார்..... இது பச்சை துரோகம் ! எம்பி கனிமொழி பேட்டி
03:57கரூர் அடிமைய ஏன் கோவை ஓட வச்சீங்க.! கரூருக்கு நான் லேட்டா வந்தேனா? ஓப்பன் விளக்கம்...
03:13இது மாற்றத்திற்கான ஒரே தேர்தல்.! எல்லோரையும் கிழித்து தொங்கவிட்ட தளபதி.!
04:27TVK Vijay Speech | மோடி, அமிதஷா காலில் விழுவார் ஸ்டாலின்.....வெளுத்து வாங்கிய தளபதி !
04:12நாம நம்ம ஸ்டேண்டேலேயே இருக்கோம்.! அப்படியே இருப்போம்.! மக்கள் மத்தியில் பொங்கி எழுந்த விஜய்.!