தரம் குறைந்த எண்ணெயை தயாரித்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை; விற்பனை செய்த கடை உரிமையாளருக்கும் தண்டனை... 

 
Published : Aug 03, 2018, 01:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
தரம் குறைந்த எண்ணெயை தயாரித்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை; விற்பனை செய்த கடை உரிமையாளருக்கும் தண்டனை... 

சுருக்கம்

Action taken on private company which is produces ineligible oil

திருவாரூர்

திருவாரூரில், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தரம் குறைந்த எண்ணெயை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையின்போது கண்டறிந்தனர். தரம் குறைந்த எண்ணெயை தயாரித்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் மற்றும் அதனை விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!