தரம் குறைந்த எண்ணெயை தயாரித்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை; விற்பனை செய்த கடை உரிமையாளருக்கும் தண்டனை... 

First Published Aug 3, 2018, 1:19 PM IST
Highlights
Action taken on private company which is produces ineligible oil


திருவாரூர்

திருவாரூரில், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தரம் குறைந்த எண்ணெயை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையின்போது கண்டறிந்தனர். தரம் குறைந்த எண்ணெயை தயாரித்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் மற்றும் அதனை விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது. 

click me!