மருமகன் சபரீசனின் பெரியப்பா தியாகராஜன் மறைவு – நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Published : Jan 16, 2024, 04:16 PM IST
மருமகன் சபரீசனின் பெரியப்பா தியாகராஜன் மறைவு – நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சுருக்கம்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனின் பெரியப்பா தியாகராஜன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானதைத் தொடர்ந்து முதல்வர் நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளான செந்தாமரை. இவரது கணவர் சபரீசன். இவர், அரசியலில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிழல் போன்று செயல்பட்டு பல்வேறு பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், சபரீசனின் பெரியப்பாவான தியாகராஜன் உடல் நலகக் குறைவு காரணமாக் இன்று உயிரிழந்தார். சென்னை கொட்டிவாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோரும் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!