சரவணா ஸ்டோர்ஸ் நடைக்கடையின் ரூ.235 கோடி சொத்துக்கள் இந்திய வங்கிக்கு மாற்றம்!

Published : Feb 19, 2025, 06:57 PM ISTUpdated : Feb 20, 2025, 11:35 AM IST
சரவணா ஸ்டோர்ஸ் நடைக்கடையின் ரூ.235 கோடி சொத்துக்கள் இந்திய வங்கிக்கு மாற்றம்!

சுருக்கம்

Saravana Stores Gold Palace ED case: சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நகைக்டையின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துகள் இந்தியன் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்தச் சொத்துகள் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நகைக்டையின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துகள் இந்தியன் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட அசையாச் சொத்துக்கள் இப்போது இந்தியன் வங்கி வசம் வந்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Business Training: நீங்களும் தொழிலதிபராகலாம்! லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! அரசின் சூப்பர் அறிவிப்பு!
Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்