சரவணா ஸ்டோர்ஸ் நடைக்கடையின் ரூ.235 கோடி சொத்துக்கள் இந்திய வங்கிக்கு மாற்றம்!

Published : Feb 19, 2025, 06:57 PM ISTUpdated : Feb 20, 2025, 11:35 AM IST
சரவணா ஸ்டோர்ஸ் நடைக்கடையின் ரூ.235 கோடி சொத்துக்கள் இந்திய வங்கிக்கு மாற்றம்!

சுருக்கம்

Saravana Stores Gold Palace ED case: சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நகைக்டையின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துகள் இந்தியன் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்தச் சொத்துகள் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நகைக்டையின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துகள் இந்தியன் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட அசையாச் சொத்துக்கள் இப்போது இந்தியன் வங்கி வசம் வந்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!