Power Shutdown in Chennai: சென்னையில் இன்று இந்த பகுதிகளில் 5 மணிநேரம் பவர் கட்.. இதோ லிஸ்ட்..!

Published : Feb 08, 2023, 07:57 AM IST
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று இந்த பகுதிகளில் 5 மணிநேரம் பவர் கட்.. இதோ லிஸ்ட்..!

சுருக்கம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொன்னேரி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
 
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

பொன்னேரி:

தேர்வொய்கண்டிகை கரடிபுதூர், ஜி.ஆர்.கண்டிகை, கண்ணங்கோட்டை, சின்ன புலியூர், பெரிய புலியூர், சிறுவாடா மற்றும் என்.எம்.கண்டிகை..

அம்பத்தூர்:

கொரட்டூர் பாரதி நகர், TNEB குவார்ட்டர்ஸ், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, தில்லை நகர், சர்ச் ரோடு, மசூதி தெரு, வ.ஊ.சி. தெரு, திருவள்ளூர் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!