முதல் சுற்றில் அபார வெற்றி; அடுத்த சுற்றுக்கு ரெடி…

Asianet News Tamil  
Published : Mar 16, 2017, 11:43 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
முதல் சுற்றில் அபார வெற்றி; அடுத்த சுற்றுக்கு ரெடி…

சுருக்கம்

Won in the first round Ready for the next round

 

ஸ்விஸ் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், சமீர் வர்மா, சுபங்கார் தேய் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றிப் பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஸ்விட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்று வரும் ஸ்விஸ் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் பிரணாய் 21-15, 21-18 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் டேவிட் பெங்கை தோற்கடித்தார்.

அடுத்த சுற்றில் ஸ்காட்லாந்தின் கெரன் மெரில்லீஸை சந்திக்கிறார் பிரணாய்.

சமீர் வர்மா 2-10, 21-16 என்ற நேர் செட்களில் ஹங்கேரியின் ஜெர்கிளே கிராவ்ஸை தோற்கடித்தார்.

அடுத்த சுற்றில் ஜப்பானின் கன்டா சுனேயமாவை எதிர்கொள்கிறார் சமீர் வர்மா.

சுபங்கார் தேய் 17-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ரோவர்ஸை தோற்கடித்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

அடுத்ததாக ஸ்லோவேகியாவின் இஸ்டோக் உட்ரோஸாவுடன் மோதுகிறார் சுபங்கார் தேய்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஆஃப் ஸ்பின் போட்டு விக்கெட் வீழ்த்திய பும்ரா.. விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தல்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
'இந்தியாவில் கால் வைத்தால்'.. KKR வங்கதேச வீரருக்கு பாஜக மிரட்டல்.. ஷாருக்கான் தேசத் துரோகி.. விமர்சனம்!