இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி…

Asianet News Tamil  
Published : Feb 25, 2017, 11:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி…

சுருக்கம்

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி இறுதிச் சுற்றிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிப் போட்டி நேற்று நடைப்பெற்றது.

இந்த அரையிறுதியில் கரோலின் வோஸ்னியாக்கி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் லத்வியாவின் அனாஸ்டாஸியா செவஸ்டோவாவை வீழ்த்தினார்.

இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றிற்கு முன்னேற்றம் அடைந்தார்,.

மகளிர் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்ஸா - செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவா ஜோடி 4-6, 3-6 என்ற நேர் செட்களில் ரஷியாவின் எக்டெரினா மகரோவா - எலினா வெஸ்னினா ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

DC vs CSK: சஞ்சு சாம்சன் மீண்டும் களத்தில்; சென்னை, டெல்லிக்கு இன்று வாழ்வா சாவா ஆட்டம்..!
CSK vs DC: வாழ்வா-சாவா போராட்டம்..! பிளே-ஆஃப் கனவைத் தக்கவைக்கப் போவது எந்த அணி..?