இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் சிந்து…

Asianet News Tamil  
Published : Jan 26, 2017, 01:36 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் சிந்து…

சுருக்கம்

சையது மோடி கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சையது மோடி கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் சிந்து இந்திய வீரரான அனுரா பிரபுதேசாயை எதிர்கொண்டார்.

அந்த சுற்றில் சிந்து, 21-9, 21-11 என்ற நேர் செட்களில் அனுரா பிரபுதேசாயை தோற்கடித்தார்.

இதன்மூலம் சிந் து இரண்டாவது சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.

சிந்து தனது 2-ஆவது சுற்றில் மற்றொரு இந்தியரான லலிதா தாஹியாவை எதிர்க் கொள்ள இருக்கிறார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்