Benefits of Pachai Karpooram : வீட்டில் நிம்மதியின்மை, கெட்ட சக்திகள் இருப்பது, கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் போன்றவற்றை விலக்க பச்சை கற்பூரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்து மதத்தில் லட்சுமி தேவி செல்வத்தின் கடவுளாக கருதப்படுகிறார். கற்பூரம் லட்சுமி தேவியின் அனுக்கிரகம் பெற்ற பொருளாக கருதப்படுகிறது. பச்சை கற்பூரம் இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி நிச்சயம் வந்து அருள் புரிவார் என்பது நம்பிக்கை. வீட்டில் எதிர்மறை, கண் திருஷ்டி, தீய சக்திகள் போன்றவற்றை விலக்க கற்பூரத்தை கொண்டு பரிகாரம் செய்யலாம். அப்படியானால் இந்த பச்சை கற்பூரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: Camphor : என்னங்க சொல்றீங்க..கற்பூர வாசனையை சுவாசித்தால் நல்லதா.! உண்மையை தெரிஞ்சுக்கலாம் வாங்க!
இதையும் படிங்க: கற்பூரத்தை எப்போதும் உங்கள் பாக்கெட்டில் வைங்க; பணத்திற்கு ஒருபோதும் தட்டுப்பாடு வராது!
பச்சை கற்பூரத்தை கொண்டு பரிகாரம்:
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D