லஞ்சம் கொடுக்க முயன்றவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் - ஓ.பி.எஸ். பரபரப்பு பேட்டி

Asianet News Tamil  
Published : May 19, 2017, 01:07 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
லஞ்சம் கொடுக்க முயன்றவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் - ஓ.பி.எஸ். பரபரப்பு பேட்டி

சுருக்கம்

Those who tried to bribe should be punished by ops

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறினார்

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த டிடிவி.தினகரன், சுகேஷ் சந்திரா அகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

அதை தொடர்ந்து ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் பணம் பட்டுவாடா நடந்தது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில், ரூ.89 கோடி சிக்கியது. பண பரிமாற்றம் குறித்து பல்வேறு ஆவணங்கள் சிக்கியது.

இதற்கு தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த வேண்டும் இரட்டை இலை சின்னத்தை மீட்க, லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்துக்கு உரிய தண்டனையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

டிரம்பின் விபரீத விளையாட்டு..! ஈரான் வலையில் சிக்கிய அமெரிக்கா..! கைவிட்ட அரபு நாடுகள்..!
ஸ்டாலினுக்கு 13 மார்க். பெற்றோரும், தாய்மார்களும் மன்னிக்கக்கூடாது…! அன்புமணி ஆவேசம்