மத ரீதியான பதற்றத்தை கிளப்பத் தயாராகும் தொல்.திருமாவளவன்... தடை செய்யுமா தேர்தல் ஆணையம்..?

Published : Mar 03, 2021, 03:00 PM IST
மத ரீதியான பதற்றத்தை கிளப்பத் தயாராகும் தொல்.திருமாவளவன்... தடை செய்யுமா தேர்தல் ஆணையம்..?

சுருக்கம்

நாளை சென்னை அம்பேத்கர் திடலில், மாலை -06 மணியளவில் மனுநீதி மனுதர்ம சாஸ்திரம் நூல் வெளியீட்டு விழாவை நடத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனுக்கு எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது.  

நாளை சென்னை அம்பேத்கர் திடலில், மாலை -06 மணியளவில் மனுநீதி மனுதர்ம சாஸ்திரம் நூல் வெளியீட்டு விழாவை நடத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனுக்கு எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில். ‘’அவர்கள் 'மனுநீதி' எனும் நூலை, நாளை வெளியிடுவதாக சொல்வது மத ரீதியான பதட்டத்தை உருவாக்கி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க செய்யும் முயற்சி. தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. இந்த நிகழ்ச்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்’’ என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி..? கடந்த முறை 6, இம்முறை 10 சீட் கேட்கும் சிபிஎம்..?
மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்.. இபிஎஸ் பக்கம் சாய்ந்த வெல்லமண்டி நடராஜன்!