விரைந்து வந்து சரணடைந்தார் சுதாகரன் ....” கைதி எண் ”  சில நொடியில் அறிவிப்பு ...

 
Published : Feb 15, 2017, 06:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
விரைந்து வந்து சரணடைந்தார் சுதாகரன் ....” கைதி எண் ”  சில நொடியில் அறிவிப்பு ...

சுருக்கம்

விரைந்து வந்து சரணடைந்தார் சுதாகரன் ....” கைதி எண் ”  சில நொடியில் அறிவிப்பு ...

சசிகலா  இளவரசி  சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும்  சொத்து  குவிப்பு  வழக்கில்,  தண்டனை  பிறப்பித்தது  உச்சநீதிமன்றம் .  இந்நிலையில் இன்று காலை சுமார் 1௦.3௦ மணிக்கு, போயஸ் கார்டனிலிருந்து, புறப்பட்டார்.  உடன்  சசிகலாவின் அண்ணி இளவரசியும்  சரணடைந்தனர்  என்பது  குறிப்பிடத்தக்கது.ஆனால் குற்றவாளி என   அறிவிக்கப்பட்ட  மூன்றாவது நபரான  சுதாகரன் சரணடைய  வில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

சுதாகரன் மனு தாக்கல் :

இந்நிலையில், சுதாகரன் சரணடைய கால அவகாசம் கோரி, அவர் தரப்பில் இருந்து மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. உடல் நிலை  சரியில்லை என காரணம் காட்டி ,மனு  தாக்கல் செய்துள்ளார்  சுதாகரன் .

நீதிபதி  ஏற்கவில்லை :  

நாளை சரணடைய  நீதிபதி   நிராகரித்ததால்,  இன்னும்  அரை  மணி  நேரத்தில்  பெங்களூரு  நீதிமன்றத்தில்  சுதாகரன்   சரணடைய வேண்டுமென   நீதிபதி  தெரிவித்ததை  அடுத்து ,  தற்போது சுதாகரன்  நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும்  சில  நிமிடத்தில் அவருக்கு  மருத்துவ பரிசோதனை  செய்யப்பட்டு  சிறையில்  அடைக்கப்படுவார்  என   செய்திகள் தெரிவிக்கின்றன.

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு