
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியான முறையில் போராடிவந்தனர். அப்போதெல்லாம் அதை கண்டும் காணாமல் இருந்த அரசாங்கம். இன்று மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போது மக்களை ஒடுக்குவதற்காக இன்று துப்பாக்கி சூட்டில் காவல்துறை இறங்கியது
இதில் 3 பேர் பலியாகிவுள்ளனர். இதனை எதிர்த்து மக்கள் மய்யத் தலைவர் கமலஹாசன் அரசுக்கு தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.