"என்னை சீரழித்த காவல் துறை மீது நடவடிக்கை எடுங்க"...ஆட்சியர் அலுவலகத்தில் அதிரடி கிளப்பிய பெண்..!

Published : Aug 24, 2018, 06:29 PM ISTUpdated : Sep 09, 2018, 08:22 PM IST
"என்னை சீரழித்த காவல் துறை மீது நடவடிக்கை எடுங்க"...ஆட்சியர் அலுவலகத்தில் அதிரடி கிளப்பிய பெண்..!

சுருக்கம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சுளா என்ற பெண் கண்ணில் கருப்பு துணி கட்டி கையில் பதாகையை ஏந்தியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சுளா என்ற பெண் கண்ணில் கருப்பு துணி கட்டி கையில் பதாகை ஏந்தியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

என்னை சீரழித்த  காவல் துறை மீது நடவடிக்கை எடுங்க என்ற  வாக்கியம் அமைந்தவாறு, மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு தனி ஒரு நபராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இதனை தொடந்து, காவல்துறையினருக்கு எதிராக பதாதைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை குண்டு கட்டாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருக்கழுகுன்றம் போலீசார் மஞ்சுளா மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாக குற்றச்சசாட்டை வைத்து உள்ளார் மஞ்சுளா. முழுமையான விசாரணைக்கு பிறகே நடந்தது என்ன என்பது வெளிச்சத்திற்கு வரும்.  

PREV
click me!

Recommended Stories

பாஜகவை வைத்து தவெகவுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..! திமுகவை பேயடி அடித்த விஜய்..! சீக்ரெட் பின்னணி..!
ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!