பத்து மணி ஆகிடுச்சேனு பதற வேண்டாம்... கடைகளை இனி பூட்டவே மாட்டாங்க..!

Published : Jun 06, 2019, 11:52 AM IST
பத்து மணி ஆகிடுச்சேனு பதற வேண்டாம்... கடைகளை இனி பூட்டவே மாட்டாங்க..!

சுருக்கம்

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்களை திறந்து வைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்களை திறந்து வைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. 

இந்த அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு,  பணியாஅர் நலன் உள்ளிட்டவற்றை உறுதிபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்கள் திறந்து வைக்கப்படுவதல் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரசாணை மூலம் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் கடைகள் தொடர்ந்து இயங்கலாம். 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்