முன் சீட்டில் சசிகலா... பின் சீட்டில் இளவரசி..... இதிலும் நிரூபணம்...!

Asianet News Tamil  
Published : Feb 15, 2017, 12:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
முன் சீட்டில் சசிகலா... பின் சீட்டில் இளவரசி..... இதிலும் நிரூபணம்...!

சுருக்கம்

முன் சீட்டில் சசிகலா... பின் சீட்டில் இளவரசி..... இதிலும் நிரூபணம்...!

சசிகலா  இளவரசி  சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும்  சொத்து  குவிப்பு  வழக்கில்,  தண்டனை  பிறப்பித்தது  உச்சநீதிமன்றம் .  இதனை தொடர்ந்து பெங்களூரு  நீதிமன்றத்தில் ஆஜராக தற்போது  சசிகலா கார்டனில் இருந்து புறப்பட்டார்.

ஜெ  நினைவிடத்தில்  அஞ்சலி :

பெங்களூரு செல்வதற்கு  முன்னதாக , தற்போது ஜெ நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, சாமதியின்  மீது அடித்து சத்தியமிட்டு  அங்கிருந்து புறப்பட்டார்.இதனிடேயே  குற்றவாளி என  அறிவிக்கப்பட்ட  சசிகலா  சீட்டிலும்,  இளவரசி அதே  காரில்  பின் சீட்டிலும்  அமர்ந்து  செல்கின்றனர்.

நிரூபணம் :

குற்றம் செய்ததற்கு  ஏற்ப முதல் குற்றவாளி , இரண்டாம் குற்றவாளி  என  அறிவிக்கப்பட்டதை  நிரூபிக்கும் விதமாக சசிகலா   முன்  சீட்டிலும், இளவரசி அதே  காரில் பின் சீட்டிலும்  அமர்ந்து, பெங்களூருக்கு  செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  

 

PREV
click me!

Recommended Stories

Annamalai Exit: பாஜகவை விட்டு அண்ணாமலை வெளியேற இதுதான் காரணமா? டெல்லி கூட்டத்தில் கசிந்த அதிர்ச்சி தகவல்!
Trichy East By Election: தனித்தனியாய் தட்டித்தூக்கும் விஜய்.! திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் அதிமுக வாரிசு.!