சேலத்தில் உதயமானது ஜெ.தீபா பேரவை..!!!

Asianet News Tamil  
Published : Dec 22, 2016, 11:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
சேலத்தில் உதயமானது ஜெ.தீபா பேரவை..!!!

சுருக்கம்

சேலத்தில் 44வது வார்டு அதிமுக நிர்வாகிகள் ஜெ.தீபா பேரவையை தொடங்கினர்.

சேலத்தில் 60 வார்டுகளில் உள்ள அதிமுகவினரை ஜெ.தீபா பேரவையில் இணைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

கிளைக்கழக செயலர் தயாளன் உள்ளிட்டோர் இணைந்து புதியப்பேரவையை உருவாக்கி உள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபாவை அதிமுகவுக்கு தலைமை ஏற்க அழைப்பு விடுத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!