சேலத்தில் உதயமானது ஜெ.தீபா பேரவை..!!!

Asianet News Tamil  
Published : Dec 22, 2016, 11:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
சேலத்தில் உதயமானது ஜெ.தீபா பேரவை..!!!

சுருக்கம்

சேலத்தில் 44வது வார்டு அதிமுக நிர்வாகிகள் ஜெ.தீபா பேரவையை தொடங்கினர்.

சேலத்தில் 60 வார்டுகளில் உள்ள அதிமுகவினரை ஜெ.தீபா பேரவையில் இணைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

கிளைக்கழக செயலர் தயாளன் உள்ளிட்டோர் இணைந்து புதியப்பேரவையை உருவாக்கி உள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபாவை அதிமுகவுக்கு தலைமை ஏற்க அழைப்பு விடுத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Udhayanidhi vs CM Vijay: சனாதனத்தை மீண்டும் சீண்டிய உதயநிதி.. ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த விஜய்.. மோதல் ஆரம்பம்!
TN Politics: திமுக-அதிமுக கூட்டணி பேச்சு.. பின்னணியில் அவரா? திருமாவளவன் சொன்ன ஷாக் நியூஸ்!