சுகாதாரத்தினத்தன்று, சுகாதாரத்துறை அமைச்சருக்கு வந்த சோதனை..! விஜயபாஸ்கர் "சோ அப்செட் "...!

Asianet News Tamil  
Published : Apr 07, 2017, 11:42 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
 சுகாதாரத்தினத்தன்று, சுகாதாரத்துறை  அமைச்சருக்கு  வந்த சோதனை..!  விஜயபாஸ்கர் "சோ அப்செட் "...!

சுருக்கம்

raide in minister vijaya baskar home

ஆண்டுதோறும், எர்பல் 7 ஆம் தேதி உலக சுகாதார  தினமாக கொண்டாடப்படுகிறது. அதாவது 1948 ஆம் ஆண்டு முதல் இந்த  தினத்தை  கடை பிடிக்கப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும்  சுகாதாரத்தினத்தன்று, எதாவது  ஒரு டாபிக் பற்றி  பேசுவது உண்டு. இந்நிலையில், இந்த ஆண்டு   மன  அழுத்தம் என்ற  தலைப்பில்  பல  கருத்துக்களை முன்வைக்கப்படுகிறது.உலக அளவில்  32 கோடி  பெற மன அழுத்தத்தால்  பாதிக்கப் பட்டுள்ளதாகவும் ,  அதில் இந்தியாவில் மட்டும் 5  கோடி பெற  மன  அழுத்தத்தால்  பாதிப்பு  அடைந்துள்ளதாகவும்  ஆய்வில் தெரியவந்துள்ளது .

 இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்,  உலக  சுகாதாரத்தினமான  இன்று, தமிழ் நாட்டில்  சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.இன்று காலை  6  மணி முதல்  தொடங்கிய சோதனை , தொடர்ந்து நடை பெற்று வருகிறது .

.சென்னை  மற்றும் புதுக்கோட்டை  உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள கல்லூரிகளிலும் , கல்குவாரி உள்ளிட்ட   இடங்களிலும்   வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி  வருகின்றனர் .

திடீரென  சுகாதாரத்துறை அமைச்சர்  விஜய  பாஸ்கர்  வீட்டில், உலக சுகாதார  தினமான இன்று   வருமானவரித்துறையினர் சோதனை  நடத்தி வருவது  பெரும்   பரபரப்பை   ஏற்படுத்தி உள்ளது

 

PREV
click me!

Recommended Stories

CM Vijay: விஜய்க்கு சிம்மாசனம் கிடைத்தது எப்படி.?! சினிமாவிலும், அரசியலிலும் வெற்றியை தேடி கொடுத்த சீக்ரெட் இதுதான்.!
Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!